வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன் அவர்களின் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல் வெளியீடு!

 


சித்தர் இலக்கியச்செம்மல் முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதிய சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் என்னும் நூலினை வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட உள்ளது. நூல் வெளியீடு குறித்த மேலதிக விவரங்களை விரைவில் தெரிவிப்போம்.

Comments

Popular posts from this blog

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும் – பாவண்ணன்

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…